Header Ads



சுதந்திர கட்சி தலைமையை மகிந்த ஏற்கவேண்டும், இல்லையேல் தனிக்கட்சி தொடங்கவேண்டும் - நீர்கொழும்பில் தீர்மானம்

சுதந்திர கட்சி தலைமையை மகிந்த ஏற்கவேண்டும், இல்லையேல் தனிக்கட்சி தொடங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீர்கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஆக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது 223 க்கும் அதிகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


2 comments:

  1. அப்பாவிச் சிங்கள மக்களிடம் சிங்கம் என்று தன்னைக் காண்பித்துக்கொண்டு கடும்போக்காளர்கள் சகிதம் குள்ளநரிபோல மறைந்திருந்து பிணந்தின்னக் காத்திருக்கும் அவருக்கு இரண்டையுமே நேரிடையாக செய்யமுடியாது!

    ReplyDelete
  2. Enter your comment...
    தனி கட்சி அமைவது முஸ்லிம் களுக்கு சாதகமான பலன் தரும்..

    ReplyDelete

Powered by Blogger.