Header Ads



பொலன்னறுவை சிங்கள வித்தியாலயத்தில் நீர் தாங்கி - மைத்திரி, ஹக்கீம் பங்கேற்பு


பொலன்னறுவை, வெலிகந்த சிங்கள மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள நீர் தாங்கிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்கொண்டார்.





No comments

Powered by Blogger.