Header Ads



லண்டனில் இலங்கையின் சுதந்திர தினம் - தமிழில் ஒலித்த தேசிய கீதம்


லண்டன் இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்விலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சிங்கள மொழியில் ஒரு தடவையும் பின் தமிழ் மொழியிலும் ஒலிப்பதிவு மூலம் இவ்வாறு தமிழில் தேசிய கீதம் ஒலித்ததோடு தமிழ் தேசிய கீதம் தெரிந்தவர்கள் அத்துடன் இணைந்து பாடினர். நிகழ்வு, பதில் தூதர் சுகீஸ்வர குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.