Header Ads



நாடளாவிய ரீதியில், ஷீயாக்களுடைய நச்சுக்கருத்துக்கள் - அப்துல் ஹமீத் ஷரயி

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவர்கள் என உளவியல் வைத்திய நிபுனரும் பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி தெரவித்தார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டடில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் 'யார் இந்த ஷீயாக்கள்' எனும் தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்

ஷீயாக்கள் என்போர் புனித இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் பல்வேறுபட்ட மோசமான கருத்துக்களைக் கொண்டோர்.

குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான 'ஷஹாதா' எனப்படும் கலிமாவில் கூட திரிபுகளை ஏற்படுத்தல்இதொழுகையில் ஈடுபடும் போது கிப்லாவை(புனித கஃபாவை முன்னோக்கித் தொழல் வேண்டும் என்ற ஷரீஆ கட்டளைக்கு மாறாக) முன்னோக்காதிருத்தல் , 'கர்பலா' யுத்த தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில் இஸ்லாம் அனுமதிக்காத வெட்டுக்குத்து,தம் உடம்பில் தாமாகவே காயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடல் ,அல் குர்ஆன் போற்றிப் புகழ்ந்த அதிகமான ஸஹாபாக்களை நரகவாதிகள் என பிரகடனப்படுத்தல் ,நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அதி விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) யை விபச்சாரி என பொய்பட்டம் சூட்டல்இ தற்போது முஸ்லிம்களிடம் உள்ள அல் குர்ஆன் முழுமையானதல்ல என அப்பட்டமான பொய் உரைத்தல் ,குறிப்பிட்ட இரவில் யார் வேண்டுமானாலும் எந்தப் பெண்னுடனும் தவறாக ஈடுபடலாம் என பத்வா கொடுத்தல் உள்ளிட்ட இஸ்லாத்திற்கும் அதன் அடிப்படைக் கோட்பாட்டையும் முழுமையாக பாதிக்கக் கூடிய பல விஷமத் தனமான கருத்துக்களை போதிக்கக் கூடிய ஒரு இயக்கமே இந்த ஷீயா இயக்கமாகும்.

உலகலாவிய ரீதியில் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் குறித்த இயக்கம் இலங்கை நாட்டிலும் அண்மைக்காலமாக பரவலாக பரவி வருகின்றது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் மன்பஉல் ஹுதா எனும் பெயரில் அவர்களுக்கென ஓர் மதரசா(கூடம்)  நடாத்தப்பட்டு அதில் வருடாவருடம் மாணவர்களை வெளியாக்குவதன் மூலம் குறித்த நச்சுக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அது மட்டுமல்லாது பொலன்னறுவைப் பிரதேசத்திலும் பெண்களுக்கென ஓர் மதரசா இயங்குவதோடு நாடளாவிய ரீதியில் அவர்களுடைய நச்சுக்கருத்துக்கள் பொதிந்த நூல்கள்,துண்டுப்பிரசுரங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே ஷீயாக்கள் குறித்தும் அவர்களது நச்சுக்கருத்துக்கள் குறித்தும் முஸ்லிம்களாகிய நாங்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.குறிப்பாக அவர்களது நூல்களை முற்றாக புறக்கணித்து நடப்பதுடன் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தெளிவுகளை தகுந்த உலமாக்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பெரும்பாலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. shiakkal mulu ulagattilum 10% veedam thaan.awargalukku allah kura nei mananam saiyyum pakyam walangawillai.kiblawai munnokkawum kodukkawillai.irandu harattaiyum pazukaaka kodukkawillai.unmayana deenayum walangawillai. allah nam anaiwaryum nerwaliyil nilaipera saiwanaga ameen.

    ReplyDelete
  2. They are not Muslims at all. They say Allah mistakenly gave the prophethood to Mohamed ( sal) instead of Ali (ra).
    When they say Allah made mistakes then you can't call them Muslim.

    ReplyDelete
  3. Enter your comment...ஷீயாக்கள் குறித்தும் அவர்களது நச்சுக்கருத்துக்கள் குறித்தும் முஸ்லிம்களாகிய நாங்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.குறிப்பாக அவர்களது நூல்களை முற்றாக புறக்கணித்து நடப்பதுடன் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தெளிவுகளை தகுந்த உலமாக்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. O ye who believe! Be steadfast witnesses for Allah in equity, and let not hatred of any people seduce you that ye deal not justly. Deal justly, that is nearer to your duty. Observe your duty to Allah. Lo! Allah is Informed of what ye do.
    5:8

    ReplyDelete
  5. தௌஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் சில: குர்ஆனில் சில தவறுகள் இருக்கின்றன, நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்குப் பின்பு சில காலம் ஷிர்க்கில் இருந்தார்கள், ஸஹாபாக்கள் கிரிமினல்கள், பதவி மோகம் கொண்டவர்கள், மார்க்க அறிவற்றவர்கள், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது (உருவ வழிபாடு), நபியவர்கள் சாதாரணமான மனிதர்.

    இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான இப்படியான கொள்கைகளையும் கருத்துகளையும் இலங்கையில் போதிக்கும் தௌஹீத் கும்பல் பற்றி என்ன கூறுவீர்கள்.

    இலங்கையில் விஷக்கருத்துகளைப் பரப்புபவர்கள், சமூக ஒற்றுமையைக் குலைப்பவர்கள், பிற சமயத்தவர்களுடன் முரண்பட்டு இன ஐக்கியத்தை சிதைப்பவர்கள் யார்? நிச்சயமாக தௌஹீத் என்ற போர்வையில் இருக்கும் இந்த வஹாபிகள்தான்.

    சவூதியின் பணம், அப்துல் ஹமீத் போன்ற மௌலவிமார்கள் பலரை விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால், இது நீடிக்கப் போவதில்லை. சவூதியின் அழிவு நெருங்கி விட்டது. விரைவில் மண் கவ்வப் போகின்றது. அப்போது, இங்கு சவூதிக்கு ஆதரவாக, இஸ்லாமிய ஒற்றுமைக்கு எதிராகவும் செயற்பட்டு வந்த சவூதி ஏஜண்டுகள் சதாம் ஹுஸைனைப் போல், பங்கருக்குள் ஒளித்துக் கொள்ள வேண்டி வரும்.

    ReplyDelete
  6. தற்போது இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் சொற்கள்:

    வழிகெட்ட ஷீஆ,
    வழிகெட்ட வஹ்ஹாபி,
    வழிகெட்ட சுன்னத் ஜமாஅத்,
    வழிகெட்ட மத்ஹப்வாதி
    வழிகெட்ட அத்வைதி,
    வழிகெட்ட தௌஹீத் ஜமாஅத்,
    வழிகெட்ட ஜமாத்தே இஸ்லாமி
    வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்,
    வழிகெட்ட தரீக்கா,
    வழிகெட்ட இன்னும் எத்தனையோ...!

    எல்லாமே வழி கேட்டில் என்றால்.....
    வழி கெடாதது ஏதாவது உண்டா என்று யாராவது சொல்லுங்கள்...!!!

    ReplyDelete

Powered by Blogger.