Header Ads



ஜனாதிபதி தேர்தல் மூலம் எதிர்பார்த்த, மாற்றத்தை நடைமுறைப்படுத்த பாரிய இடையூறு - சஜித்

கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் எதிர்பார்த்த மாற்றத்தை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு பாரிய இடையூறுகள் காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். 

கடந்த அரசாங்கத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளை தற்போதும் அவர்கள் செயற்படுத்தி இடையூறுகள் ஏற்படுத்துவதாக அவர் கூறுகின்றார். 

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 

No comments

Powered by Blogger.