RSS இயக்கத்தால் ஒருபோதும், இஸ்லாத்தை காயப்படுத்த முடியாது - வாஜ்பாய்
இந்திய எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர் அசோக் வாஜ்பாய்.
மோடியின் ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதை சுட்டிகாட்டி தனது விருதுகளை திரும்பகொடுத்தவர்களில் அசோக் வாஜ்பாயும் ஒருவர்.
அவர் சில தினங்களுக்கு முன்பு மீடியாக்களை சந்தித்த போது ஒரு அழகான கருத்தை அற்புதமாக சொன்னார்.
ஆர்.எஸ் எஸ் இயக்கம் தனது செயல் பாடுகளால் இஸ்லாத்தை ஒருபோதும் காயபடுத்திவிட முடியாது ஆனால் அவர்களின் செயல்பாடுகள் இந்து மதத்தை அழித்துவிடும். அவரின் கருத்து வரவேர்ற்க்க தக்கது
யதார்த்தத்தை புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ.. உண்மையான, நடுநிலையான பகுத்தறிவுள்ளவர்களால்தான் முடியும்!
ReplyDelete