55 வயதான சகோதரி, நுர்ஜஹானின் மகத்தான சேவை
உத்திர பிரதேசத்தின் கான்பூரை சார்ந்த 55 வயதான சகோதிரி நுர்ஜஹானை தான் நீங்கள் பார்கின்றீர்கள்
25 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவனை இழந்த விதவையான இவர் தான் வாழும் கிராமத்தில் சூரிய மின் சக்தி விளக்குகளை சுயமாக தயாரித்து சேவையாற்றி வருகிறார்
இவரின் இந்த தயாரிப்பின் மூலம் அவரது கிராம் முழு பயன் பெறுவதோடு நாட்டின் மின்சார தேவையையும் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சேமித்து வருகிறார்
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு செய்யும் சேவைகளை மறைப்பதையே இலக்காக கொண்ட மோடி போன்றவர்களால் கூட இந்த சகோதிரியின் சேவையை மறைக்க முடியவில்லை
நேற்றை மோடியின் வானோலி நிகழ்ட்சியில் நுர்ஜானை அவர் வெளிச்சம் போட்டு காட்டினார்
மோடி கூறும் மிககுறைவான உண்மைகளில் ஒன்றாக இதையும் எடுத்து கொள்ளலாம்
25 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவனை இழந்த விதவையான இவர் தான் வாழும் கிராமத்தில் சூரிய மின் சக்தி விளக்குகளை சுயமாக தயாரித்து சேவையாற்றி வருகிறார்
இவரின் இந்த தயாரிப்பின் மூலம் அவரது கிராம் முழு பயன் பெறுவதோடு நாட்டின் மின்சார தேவையையும் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சேமித்து வருகிறார்
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு செய்யும் சேவைகளை மறைப்பதையே இலக்காக கொண்ட மோடி போன்றவர்களால் கூட இந்த சகோதிரியின் சேவையை மறைக்க முடியவில்லை
நேற்றை மோடியின் வானோலி நிகழ்ட்சியில் நுர்ஜானை அவர் வெளிச்சம் போட்டு காட்டினார்
மோடி கூறும் மிககுறைவான உண்மைகளில் ஒன்றாக இதையும் எடுத்து கொள்ளலாம்
அந்த அம்மையாரை பாராட்டுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் எமது நாட்டிலும் இப்படியான கைத்தொழில்களை தோற்றுவித்து ஊக்கப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முண்னெடுக்கப்பட வேண்டும்
ReplyDelete