Header Ads



பாராளுமன்றத்தில் பதற்றம், சபையும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஹைபிரைட் நீதிமன்றம் வேண்டாம் என்ற பதாகைகளை காட்சிப்படுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து நாடாளுமன்றம் பத்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது

No comments

Powered by Blogger.