Header Ads



ஆண்மையை நீக்குங்கள், மரண தண்டனை வேண்டாம் - பாராளுமன்றத்தில் கோரிக்கை

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு 'ஆண்மை நீக்கம்' செய்யுமாறு ஆலோசனையொன்றையும் முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை முன்வைத்தார் வாசுதேவ நாணயக்கார.

3 comments:

  1. எம்பி வாசூதேவ நாணயகார கூறுவது போன்று பாலியல் செய்ததுக்கு ஆண்மையை நீக்கலாம் கொலை செய்ததுக்கு கையையா நீக்குவது என்ன சேர் சட்டம் எல்லோருக்கும் பொதுவன சட்டம் குர்ஆனில் உள்ளது பின்பற்றுங்கள்

    ReplyDelete
  2. Appadi seithal kolai seya arambipan appa pennaha maths Satam podunga

    ReplyDelete
  3. Intha government ontrum seyyamaddanuhal kuttam nadappathai parthkondeiruppanuhal arasiyal vathihale kodumaikkaranuhal

    ReplyDelete

Powered by Blogger.