Header Ads



புனித ஹஜ்ஜில் ஷிஆக்கள் நடத்திய, கொடூர அக்கிரமங்கள் (முழு விபரம் இணைப்பு)

-Firaz Cassim -

வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும்.

இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல் புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கத்தை உங்களுக்காக தமிழில் தருகிறேன்.

1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் ஷிஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் போது அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர். காய்ப் பட்டவர்களுக்கு ஷிஆப் பெண்கள் தண்ணீர் கொடுப்பது போல் நடித்து உயிருடன் எஞ்சியிருந்தவர்களையும் கொண்றொழித்தனர். இவ்வன்முறையில் சுமார் 20 ஆயிரம் ஹாஜிகள் கொல்லப்பட்டனர்.


2.ஹிஜ்ரி 317ம் ஆண்டு கறாமிதஃ எனும் கேடு கெட்ட சீஆக்கள் புனித நாளில் ஹஜ்ஜாஜிகள் மீது தாக்குதல் நடாத்தினர். அபூதாஹிர் எஉம் சீஆக்காரனின் தலமையில் நடந்த இத்தாக்குதலில் பல ஹாஜிகளிடம் கொள்ளையடித்தனர் எக்கச் சக்கமான ஹாஜிகளை கொன்று குவித்தனர்.


ஹாஜிகள் இக்கொடூரத்தில் இருந்து தப்பிக்க கஃபாவின் திரைச் சீலையில் தொங்கிய போதும் அவர்களையும் இக்கொடூரர்கள் விட்டு வைக்காமல் கொண்றொழித்தனர். கொல்ல‌ப்பட்டவர்களின் ஜனாஸாக்களை ஸம் ஸம் கிணற்றில் வீசி எறிந்தனர். ஹஜருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து அவர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதை இமாம் இப்னு கதீர் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.


3.வழிகேடன் குமைனி ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த ஷீஆக்களின் இழி செயல்கள் மாற்றம் பெறவில்லை. ஹிஜ்ரி 1406ம் ஆண்டு சஊதி சுங்க திணைக்கள அதிகாரிகளால் தெஹ்ரானில் இருந்து வந்த ஹாஜிகளிடம் இருந்து அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரனையின் போது கஃபாவை தகர்ப்பதற்காக இந்த வெடிபொருட்களை அவர்கள் கொண்டு வந்ததாக நிரூபணம் ஆகியது.


4. ஹிஜ்ரி 1407ம் ஆண்டு ஸ ஊதி சீஅ ஹிஸ்புல்லாஹ் அணியைச் சேர்ந்தவர்கள் ஈரானிய ராணுவத்திலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த வழிகேடர்களுடன் இணைந்து ஹஜ் கிரியையின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வண்முறையில் 402 ஹாஜிகளும் 85 ஸ ஊதிய பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.


5. ஹிஜ்ரி 1409ம் ஆண்டு குவைத்துக்கான ஈரானிய தூதுவராகக் கடமையாற்றிய முஹம்மத் குலூம் என்பவன் குவைத் நாட்டில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த சீஆக்காரர்களுக்கு வெடி பொருட்களை வழங்கினான். இவர்கள் அதை பயன்படுத்தி ஹரத்தில் அருகில் குண்டு வெடிப்புகளை மேற்கொண்டார்கள்.


6.ஹிஜ்ரி 1410 ஆண்டு ச ஊதி சீஆ ஹிஸ்புல்லா அணியினரும் குவைத் சீஆ ஹிஸ்புல்லாஹ் வழிகேடர்களும் சேர்ந்து ஹாஜிகள் "முஐஸம்" சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது விஷ வாயுவைப் பிரயோகித்தனர்.
இதனால் சுமார் 5000 ஹாஜிகள் வபாத் ஆனார்கள்.

நன்றி: அல்புர்ஹான் இணையதளம்.
கட்டுரை ஆசிரியர்: றமழான் அல் கானிம்.

19 comments:

  1. இந்த நொண்டிச்சாட்டுக்களைக் கூறி தமது தவறை மறைக்கப்பார்க்கிறார்கள். ஹரமைனைப் பாதுகாக்கும் லாயிக்கில்லாத இந்த வஹ்ஹாபிகளிடமிருந்து அவற்றை மீட்டெடுத்து துருக்கி போன்ற சுன்னத் ஜமாஅத் நாட்டிடம் ஒப்படைக்க முஸ்லிம் நாடுகள் முன்வர வேண்டும் .கோடிக்கணக்கில் ஹாஜிகளிடமிருந்து பணத்தை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள் . ஹாஜிகளின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் என்ன செய்கிறார்கள்? கிரேன் விழுந்ததையும் ஷீஆக்களின் சதியென்று சொல்ல மறந்துவிட்டீங்க போல!

    ReplyDelete
    Replies
    1. துருக்கிகாரனும் வழிகேடன் தான்.

      Delete
  2. Have you verified this news before publishing? Who's fault is that three lanes out of five in Mina were closed for Saudi prince causing the death of pilgrims? There is no doubt that Shi'as are wrong but it doesn't reduce Saudi's responsibility.

    ReplyDelete
  3. Nayaham Musthafa Sallallaahu Alaihi Vasallam Avarkalin Mubarakkana Idankalaiellam Udaiththu Nasam Saithavarkal Intha Vahhabisa Savoothi Arasu.

    ReplyDelete
  4. எனக்கு ஒரு சந்தேகம் ஷியாக்கள் முஸ்லிம்கள் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. Shia.thy nt true muslim.example thy like you

      Delete
    2. அப்போது வகாபிகள் முஸ்லிம்களா???

      Delete
  5. If you want to know about Ziah you should know the entire history of Islam.

    ReplyDelete
  6. ஆயிரக்கணக்கான ஹாஜிகள் கொல்லப் பட்டதும் அதற்கான திட்டம் தீட்டப்பட்டதும் நொண்டிச் சாட்டாக தெரிகிறதோ? மனித உயிர்களுக்கு உங்களைப் போன்றோர் கொடுக்கும் மரியாதை இதுதானா? தயவுசெய்து இதுபோன்ற கண்மூடித் தனமான கொள்கைகளில் இருந்து முதலில் வெளியேறுங்கள். பட்டம், பதவி, பொறுப்பு இவையனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தகுதியானவர்களுக்குத்தான் கிடைக்கும், நானோ அல்லது நீங்களோ நினைத்தால் துரிக்கிக்கோ, தூத்துக்குடிக்கோ வளங்கிவிட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றிகள் கோடி.

      Delete
  7. ஷி ஆக்கள் முஸ்லிம்கள் அல்ல . அவர்களது கொள்கைகள சகல முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டும் . அவர்களின் மூதாதையன் யூதர்கள்

    ReplyDelete
  8. Mohamed ,oitha jamath better than sunnath and other jamath.
    Why you are devide the Muslim

    ReplyDelete
  9. சுன்னத் ஐமாஅத் என்றால் என்ன என்று புரியாமல் ஒரு சகோதரர் சுன்னத் ஐமாஅத் என்பது துருக்கியில் உள்ளது என்று வாதிடுகின்றார் சுன்னத் ஐமாஅத் என்னும் வசனம் முதன் முதலில் வரலாற்றில் இமாம் அபூகhனீபா (Rah) அவர்களில் காலத்தில் சியாக்களையூம் மற்றும் அவர்களுக்கு எதிரான முஸ்லிம்களையூம் சார்ந்திராத ஓர் உண்மை நோக்கில் உருவாக்கப்பட்ட ஓர் பதமாகும் இதன் தற்போதைய செயற்பாடுகள் முஸ்லிம்களைச் சார்ந்திராது சியாக்களின் கொள்கையை நெருஙிகிதாக்க காணப்படுகின்றது (இமாமியத். கப்றுவணக்கம். அலி ரலி தொடக்கத்திலான அவ்லியாக் கொள்கை ) எனவேதான் இதை முஸ்லிம் சமுகத்தில் இருந்து விரட்டவூம் உண்மையான சுன்னத் ஐமாஅத்தை மக்களுக்கு விளக்கவூமே முகம்மத் இப்னு அப்தில் வகாப் போன்ற அறிஞர்கள் முனைந்தனர் இதையே வக்hகாபிசம் என்கிறார்கள் வகாhப் என்பது அல்லாhவின் திருநாமமாகும் அப்போது வக்hகாபிசம் என்றால் அல்லாhவைச் சேரந்தவர்கள் என்று பொருள்படும் அப்போது நீங்கள் யார்?

    ReplyDelete
  10. Mr.mohamed you see up new news toll Turkey not mistaken Saudi government .ok you toll giving haram management turkey now you see up turky president news.managemant people not ganja man or suruttu kasippu man or road side siting man .good thinking affer written comments ok brothar.

    ReplyDelete
  11. நீங்கள் இப்போது சொல்லும் வாஹாபிகல்தான் உண்மை முஸ்லிம்கள்.ஆனால் நீங்கள் அறியாமலே இஸ்லாமிய கொள்கையை விட்டு வெளியே இருக்குறீர்கள்.கபுறு வணங்குவதும்,மௌலூது கத்தம் ஓதி வயிறு வாலர்ப்பதல்லாம் இஸ்லாம் இல்லை.jiffry யின் கருத்தை இன்னும் கொஞ்சம் தேடி படிங்கள் அப்போது நீங்கள் பூரண முஸ்லிமாகலாம்.வஹாபி என்றால் பொருள் தெரியல்ல கருத்து கூற வர்ரார்கள்.அப்போ நீங்கள் எல்லாம் அபு ஜக்ளியாவா?முஹம்மது இப்னு அப்துல் வஹாப் என்பவர்தான் துர்கியின் ஆச்சியில் இருந்த முஸ்லிம் நாடுகள் கைப்பற்றப்பட்டபோது உங்களைப்போன்ற கபுறு வணங்கிகளை.சீர் திருத்துவதற்காக உண்மையான குரானையும் ஹதிஸ்களையும் தேர்ந்தடுத்து விளக்கம் கொடுத்து தீனின் பக்கம் மக்களை கொண்டு வந்தார்கள்.அவர் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்றார்கள் அது தப்பா? அப்போ நீங்கள் அல்லாஹ்வுடன் வேறு யாரையாவது வணக்குகிரீர்களா?இறால் தன தலைக்குள் பீயை வைத்துக்கொண்டு தான் தூசி என்று சொல்லுமாம் அதுபோல்தான் இந்த கபுறு வணங்கிகளின் கதை.

    ReplyDelete
  12. AKEEDHAAWAI SUNNAAWAIUM SILLARAI PIRACHINIYAAHA NINAITHUWITTU WITTU OTRUMAYAIYUM HILAFAATHYUM MAATHIRAM PODHIKUM AALIMKAL MAARAATHAWARAI SAMOOHATHUKKU SUNNATH WAL JAMAATH SEEYA HIZBULLAH WAHHABI ETHUWUM PURIYE POWATHILLAI. ENATHU UMMATHYL DHAJJAALAI WIDA NAAN ADHIKAM PAYAPADUWATHU THAWARAANA WALI KAATUM ULAMAAKALAI THAAN NAWOODHUBILLAH

    ReplyDelete
  13. ஷைத்தானும் தான் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்றான். ஆக ஷைத்தானும் வாஹ்ஹபியும் ஒன்றே.

    ReplyDelete

Powered by Blogger.