Header Ads



மாடுகள் அறுப்­ப­தை தடை­செய்­க, குர்­பான் நிறை­வேற்­ற விஷேட சட்­ட­ம்

பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­மாறும் முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறை­வேற்­று­வ­தற்கு மாத்­திரம் தனி­யான விஷேட சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­று­மாறும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

சிங்­கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­வதால் இது தடை­செய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது. 

சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. பௌத்த மதம் அனுமதிக்காத மாடு அறுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும் எனவும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 



20 comments:

  1. மாடு அறுப்பது என்பது உண்மையில் இஸ்லாமிய மதத்துடன் நேரடியாக தொடர்பு படவில்லை. தென், வட அமெரிக்காவில் மாட்டிறைச்சி என்பது பிரதான உணவுப் பொருள்.

    நபி (ஸல்) அவர்கள் மாட்டிறைச்சி உண்டதாகவோ, அதனை அறுத்துப் பலியிட்டதாகவோ எங்கேயும் ஹதீஸ் இல்லை.

    ReplyDelete
  2. இவனுகள்ள தலைக்குள்ள என்னதான் இருக்கொ தெரியவில்லை அறுப்பதை தடை செய்தால் உணவுச்சங்கிலி பாதிப்படையும் இது கூட இவனுகளூக்கு தெரியவில்லையா.......

    ReplyDelete
  3. இவனுகள்ள தலைக்குள்ள என்னதான் இருக்கொ தெரியவில்லை அறுப்பதை தடை செய்தால் உணவுச்சங்கிலி பாதிப்படையும் இது கூட இவனுகளூக்கு தெரியவில்லையா.......

    ReplyDelete
  4. Sinhala Ravaya fighted against halal in previous period with BBS. Now they are bringing another appeal against Muslim. But they are telling to build ethnic harmony exclude Muslim in this country. How is it possible?

    ReplyDelete
  5. Also stop fishing and import Maldive fish, dry fish, canned fish, chicken farms

    ReplyDelete
  6. அதுசரி, வணக்கத்தலங்களைத் தாக்குவதும் அதனை அண்டியுள்ள மனிதர்களின் உயிரை பறிக்க அலைவதும் பவுத்த தர்மமா..? பன்றிகளை அறுப்பதும் புசிப்பதும் புத்த பகவான் கூறியதா என்ன..? இனிமேல் ஒரு கோழியைத்தானும் உணவுக்காக அறுக்கக்கூடாது என்றால் எல்லோரும் இணங்குவதுபற்றி யோசிக்கலாம்.

    இப்படியே போனால் பவுத்த தர்மத்திற்கும் புத்தபெருமானுக்கு சம்பந்தமே இல்லாமலாகிவிடும்.

    ReplyDelete
  7. புத்தர்களும் இந்துக்களும் மாடு சாப்பிடுவதை நிறுத்தினால் 90% மாடு அறுப்பது குறைந்து விடும். முஸ்லிம்களுக்கு ஒரு தனியான சட்டத்தை நிறைவேற்றலாம்.

    ReplyDelete
  8. இஸ்லாமியா்கள் தங்களது செயல்களில் அடுத்தவா்களுக்கு முன்மாதிரியாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்கின்றபோது இன்க்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

    ReplyDelete
  9. Jesslya Jessly's suggestion is in concern pl.

    ReplyDelete
  10. மாடுகள் மட்டுமே அறுப்பது உயிர் வதை என்றால்
    தாவரம் என்ற உயிரை -
    அது வலியை உணரா விட்டாலும் -
    அதைக் கொல்வதிலும் சாப்பிடுவதிலும்
    என்ன நியாயம் உள்ளது?

    ReplyDelete
  11. Who are you to tell this..? .boolshit

    ReplyDelete
  12. தண்ணீர் குடிப்பது உயிர் வதை இல்லயா.அதில எவ்வளவு சின்ன உயிரினங்கள் இருக்கு.

    ReplyDelete
  13. Fouzi Hameed,

    நமது பிரதான உணவுகளில் ஒன்றை தடுப்பது என்ற பேச்சுக்கே இத்தனை அறிவியல் நுணுக்கம் பேசுகின்றோமே... இதே போன்ற அறிவியல் நுணுக்கங்களை நாம் நாம் தவறுகின்ற அல்லது நம்மீது சாட்டப்படுகின்ற பழியின்போதும் பேசுகின்ற நேர்மைத் திறன் நமக்கெல்லாம் உண்மையில் உள்ளதா?

    ReplyDelete
  14. மனிதன் தவறுக்ம மறிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான் ஆனால் இங்கு மறுக்கப்படுவது நமது உரிமை இல்லயா

    ReplyDelete
  15. மாடருப்பு பற்றி பேசும் இவர்கள் பச்சையாக பச்சபாலகனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்திருக்கிறார்கள் அதைப்பற்றி பேச வக்கில்லாத இவர்கள் மூளைக்கும் வாய்க்கும் சம்மந்தமில்லாமல் பேசுகிறார்கள்.எத்தனையோ பன்சலையில் மாட்டு இராச்சி பொரியலை சாப்பிட்டு கொண்டும் சாராயத்தில் தேங்காயை ஊறவைத்து சாப்பிட்டு கொண்டு பிரித் பண ஓதுகிறார்கள் அது ஒன்றும் இல்லையோ .போராம பிடித்த மிருகங்கள் முச்ளிம்களுடந்தான் முட்ட வாறது .

    ReplyDelete
  16. முஸ்லிம்கலை சீண்டி பாக்கலன்ன தூக்கம் வராதெ உங்களுக்கு...

    ReplyDelete
  17. This country belong's to us too.No body has the right to tell us what to eat and what not!!!

    ReplyDelete
  18. Hitlor ra palarukku veruppam ellavittalum, avan sonna oru islamiya kunam onru enakka rumba pidikkum " madayarhaludan wadam prade wadam saiyada.... adu parthukondu erukkum makkalukku yaru madayan yaru putthisali enru peritthu ariya mudiyama pohalam"

    ReplyDelete

Powered by Blogger.