தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடைபெறும் கொள்ளை (வீடியோ)
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்கள் அங்கு அமைந்துள்ள உணவகங்களில் ஏமாற்றப்படும் விதம் தொடர்பில் ஹிரு டிவியின் சி.ஐ.ஏ. நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
அங்குள்ள உணவகங்களில் குளிர்பானங்கள் அதி கூடிய சில்லறை விலைக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றமையை எமது நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபடுவோர் ரசீது வழங்காமை மற்றும் அதிக விலையில் விற்கின்றமைக்காக தெரிவிக்கும் காரணங்கள் என்பனவும் எமது கமெராக்களில் பதிவாகியிருந்தது.
அங்கு வரும் மக்கள் ஏமாற்றப்படுகின்றமை இதன் மூலம் வெளியாகியுள்ளது.
நடந்ததைப் பாருங்கள் . வீடியோ
Post a Comment