Header Ads



தேசியப் பட்டியலுக்கு எதிராக, இன்று அடிப்படை உரிமை மீறல் வழக்கு

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குணசேகர இன்று (02) அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவில் கடந்த தேர்தலின்போது தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையாளரினால் வர்த்தமானிப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நியமனத்தை இரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.