கண்டி மாவட்டத்தில் மாத்திரமே போட்டியிடுவேன் - ஆசாத் சாலி அதிரடி
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்திலேயே நிச்சயம் போட்டியிடுவேன். இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை இறுதிக்கட்ட பேச்சு நடாத்தவுள்ளேன். இல்லையேல் கண்டி மாவட்டத்தில் சயேற்சையாக போட்டியிடுவேன் எனவும் ஆசாத் சாலி jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்
இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை இறுதிக்கட்ட பேச்சு நடாத்தவுள்ளேன். இல்லையேல் கண்டி மாவட்டத்தில் சயேற்சையாக போட்டியிடுவேன் எனவும் ஆசாத் சாலி jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்
Post a Comment