மகிந்தவிற்கு இடமில்லை - தனது இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்தார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உறுதிப்படுத்தியதாக தெரியவருகின்றது.
Post a Comment