மகிந்தவை வேட்பாளராக நிறுத்த, மைத்திரியால் முடியாது - ஆசாத் சாலி
மகிந்தவை வேட்பாளராக்க மைத்திரியால் முடியாதென ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த மாட்டேன் என்ற மார்ச் 12 பிரகடனத்தில் மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மோசடிவாதியான மகிந்தவை எவ்வாறு வேட்பாளராக நிறுத்த முடியுமெனவும் ஆசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மோசடிவாதியான மகிந்தவை எவ்வாறு வேட்பாளராக நிறுத்த முடியுமெனவும் ஆசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.
Post a Comment