Header Ads



மட்டக்களப்பு முக்கியஸ்தர்களை சந்திக்கிறார் ஹக்கீம் - பஸீர் குறித்து முக்கிய தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நாளை செவ்வாய்கிழமை கொழும்புக்கு அழைக்கபட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இதன்போது மாவட்ட முக்கியஸ்தர்களிடம் ரவூப் ஹக்கீம் தனித்தனியே அப்பிராயங்களை கோரவுள்ளதாகவும், இறுதியில் கட்சியில் தவிசாளர் பஸீர் சேகுதாவூத்திற்கு வேட்புமனு வழங்குவதா இல்லையா என்பது குறித்து உறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் மேலும் அறியவருகிறது.

3 comments:

  1. ராஜா பக்சவுக்கு ஆதரவாக செயட்பட்டவருக்கு எந்த காரணம் கொண்டும் கட்சியில் இடம் வழங்க முடியாது. இதே போன்று ஒரு பிரச்சினை சேகு இஸ்சடீனால் ( இருவரும் சேகு தான்) மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு இருந்தது அதன் முடிவு என்ன வென்பது யாவரும் அறிந்ததே. தலைவர் அவர்களே இந்த கட்சியின் அடி நாதம் முஸ்லிம்களின் உரிமையும் அவர்களின் சுய மரியாதையும் தான். இவற்றை இழந்து அபிவிருத்தியோ, சலுகைகளோ, பட்டம் பதவிகளோ, ஆட்சியில் பங்கு ( எதிர் கட்சி அரசியல் நடத்துவதற்கு தலைமைத்துவம் தயங்கக் கூடாது ) அல்ல என்பதை முதலில் உங்களுக்கும் இரண்டாவதாக இந்த முறை பாராளுமன்றம் செல்ல துடிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் மிக பணிவுடன் கூறிகொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  2. Rauff hakeem too support mahinda.not only basheer.totally slmc working for seat and money

    ReplyDelete

Powered by Blogger.