Header Ads



இணைந்து போட்டியிட முன்வருமாறு றிசாத்திற்கு ரணில் அழைப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருப்பதாக jaffna muslim  இணையத்திற்கு அறியவருகிறது.

அந்தவகையில் Unp டன் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இருந்தபோதும் அம்பாறை மாவட்டத்தில் தனித்தா இணைந்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை இறுதி திர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.