ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் புலிகளின் உறுப்பினருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.
2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment