Header Ads



மைத்திரியை கொலை செய்ய முயற்சி - புலி உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் புலிகளின் உறுப்பினருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.

2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.