கிடைத்தது தகவல், விரைந்தார் மைத்திரி..! (படங்கள்)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (23) மாலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு திடீரென்று கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைள் நடைபெறுவதில்லை என கிடைத்த தகவளின் படி அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் திடீரென்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் அங்கு நிலைமையை ஆராய்ந்து அவதானித்ததுடன் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் பழைய அணைகட்டு மற்றும் வாய்க்கால் என்பவற்றை பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அதிதிகள் பலர் இன் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைள் நடைபெறுவதில்லை என கிடைத்த தகவளின் படி அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் திடீரென்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் அங்கு நிலைமையை ஆராய்ந்து அவதானித்ததுடன் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் பழைய அணைகட்டு மற்றும் வாய்க்கால் என்பவற்றை பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அதிதிகள் பலர் இன் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
Post a Comment