Header Ads



பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும்: நேபாள அமைச்சர் அச்சம்

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பூகம்பத்தால் பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம். பாரம்பரிய கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 40 சதவீத வீடுகள் இடிந்துள்ளன. எங்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது என கூறினார்.

No comments

Powered by Blogger.