19 ஆவது திருத்தச் சட்ட விவாதம், மைத்திரியினால் பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைப்பு
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் 27-04-2015 சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
He is too gentle.. As a politician..
ReplyDelete