Header Ads



19 ஆவது திருத்தச் சட்ட விவாதம், மைத்திரியினால் பாரா­ளு­மன்­றத்தில் ஆரம்பித்துவைப்பு

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் 27-04-2015 சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  பாரா­ளு­மன்­றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்றும் நாளையும் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 comment:

Powered by Blogger.