19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில், ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தும் சரத்து நீக்கப்பட்டது
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஊடகவியலாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்பி Vi குத் தெரிவித்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் செயற் குழுவின் போது முன்வைக்கப்பட்ட திருத்தங்களினூடாக ஊடகவியலாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இதற்கு பல ஊடக அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
Post a Comment