Header Ads



யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் பங்களா - மைத்திரி பார்வையிட்டார் (படங்கள்)


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக  யாழ். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்றைய தினம் 03-03-2015 யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்திற்குச் செல்வதற்காக காங்கேசன்துறை ஊடாக பயணித்திருக்கின்றார். இதன்போதே குறித்த பங்களாவை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.





No comments

Powered by Blogger.