Header Ads



'நாட்டில் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்­க, இத­ய­சுத்­தி­யு­ட­னா­ன­ செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம்'


இலங்­கையின் புதிய அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும் மனித உரி­மை­யையும் சமா­தா­னத்­தையும் நிலை­நாட்­டவும் வெளிப்­ப­டை­யா­னதும் இத­ய­சுத்­தி­யு­ட­னா­ன­து­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். அதற்கு சர்­வ­தேச ஆத­ர­வையும் பெறும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு சீனா வழங்­கி­வரும் உத­வி­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்றி தெரி­வித்­துள்ளார்.

சீனா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்­பின்­னுடன் மேற்­கொண்ட இரு­த­ரப்பு சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகவும் வெற்­றி­க­ர­மான விஜயம் ஒன்றை சீனா­வுக்கு மேற்­கொண்­டுள்ளார் என்ற தலைப்பில் வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.