Header Ads



நான் இனிமேலும் ஜோதிடத்தில், நம்பிக்கை வைக்கப்போவதில்லை - மஹிந்த

நான் இனிமேலும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் டவுன் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  tm

4 comments:

  1. ஹா..ஹா...ஹா..! நாங்களும் இனி உமக்கு வாக்களிக்கப் போவதில்லை.

    ReplyDelete
  2. This is the strong belief of MUSLIMS and the teachings of ISLAM.

    Step by step....

    ReplyDelete
  3. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பது பழமொழி.

    அதேபோல தோல்வியடைந்த செஞ்சால்வை சோதிடத்தை நம்பாது.. என்று நாமும் நம்புவோம்

    ReplyDelete

Powered by Blogger.