Header Ads



காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 5ம் திகதி இரத்ததான முகாம்


பழுலுல்லாஹ் பர்ஹான்) 
       
காத்தான்குடி -04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 05-03-2015 வியாழக்கிழமை போயா தினத்தன்று நடைபெறும்.

மேற்படி அன்றைய தினம் காலை 8.மணி தொடக்கம் பிற்பகல் 1.மணி வரை காத்தான்குடி -04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ள இம் மாபெரும் இரத்ததான முகாமில் ஆண்கள்,பெண்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் அழைப்பு விடுக்கின்றது.

No comments

Powered by Blogger.