Header Ads



ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிராக சூழ்ச்சி - மகிந்த ராஜபக்ஸ

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிரான சூழ்ச்சிகள் தற்போது வெளிப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து கண்டிக்கு பாதை காட்டியவர்களே தான் இன்று ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் இன்று நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர். என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.