Header Ads



மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு, அரச ஊழியர்களிடம் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்


சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்திஇ, 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் போது தமது மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு கட்சியின் அரச ஊழியர்களிடம் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்றவகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டாக்டர்.ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் 
ஊடக ஆலோசகர் 


1 comment:

Powered by Blogger.