Header Ads



அமைச்சர் ரிசாத் பதியுதீன், அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாம்..?


-எம்.ஏ.எம்.நிலாம்-

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அடுத்த ஓரிருதினங்களில் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளுக்கு முரணாக கட்சி செயற்பட முடியாதெனவும்  சமூகத்தை முன்னிறுத்தியே  தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதாகவும் அதன்படி கட்சியின் முக்கிய கூட்டத்தை இன்று கூட்டி அரசிலிருந்து விலகும் தீர்மானம் எட்டப்படலாமென கடந்த 12 ஆம் திகதி எம்.பி.யாக பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.