Header Ads



எந்தவித வரப்பிரசாதங்கள் கிடைத்தாலும், இறக்கும் வரை சுதந்திர கட்சியை விட்டு செல்வதில்லை - ஜனக பண்டார தென்னகோன்


எந்தவித வரப்பிரசாதங்கள் கிடைத்தாலும், தாம் இறக்கும் வரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்வதில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேற போவதாக சில தரப்பினர் தம்மிடம் கேள்வி கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.