Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாசிச புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்பை ஞாபகமூட்டினர் (படங்கள்)

(F.sihan)

வட பகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் நிறைவடைவதை இட்டு துண்டுப்பிரங்கள் மற்றும் போஸ்டர்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. ஜந்து சந்தி,சோனகத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தினால் இவை ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது.








No comments

Powered by Blogger.