Header Ads



இலங்கையிலும் ISIS - கண்டுபிடித்தார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

GTN

இலங்கையிலும் தனது பிரச்சாரத்தை விஸ்தரிக்க ஐ.எஸ் .ஐஎஸ்; அமைப்பு தீர்மானித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னொரு உலக யுத்தம் மூளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட குழுவினர் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதுடன் மாத்திரமில்லாமல் இணையத்தை பயன்படுத்தியும் ஆட்களை சேர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பு 24 நாட்களுக்குள் ஈராக்கில் பெருமளவு நிலங்களை கைப்பற்றியுள்ளது, நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் கொண்டுள்ள அந்த அமைப்பு உலகின் பல நாடுகளுக்கு ஆபத்தானதாக காணப்படுகிறது, இதனை கட்டுப்படுத்தாவிட்டால் இன்னமும் ஆபத்தானதாக மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. சம்பிக்க மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் முஸ்லிம்கள்மேல் உள்ள பொறாமையாலும் அவர்களை அழித்தொழித்து இலங்கையை விட்டு விரட்ட வேண்டுமென்ற பைத்தியக்காரத்தனமான எண்ணத்தாலும் அடிமுட்டாள்த்தனமான வேடிக்கையான செய்திகளை அடிக்கடி வெளியிடுவது ஒன்றும் புதிதான விடயமில்லையே. ஆகவே இதை ஒன்றும் பெரிதாக எடுக்கத்தேவையில்லை.

    ReplyDelete
  2. லூ....சு....! இலங்கையில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தோன்றுவதற்கு ISIS தேவையில்லை, உம்மை போன்றவர்களே போதும்.
    Go and see a psychiatric doctor.

    ReplyDelete
  3. We Sri Lankan Muslims obey the sharia law of ONE TRUE GOD of this universe given to us through Muhamed (pbuh), We are not fools to listen and follow the inhuman approach by ISIS, BBS or RAWAN or any other.

    We all follow the Religion of PEACE,(Islam) but not the monsters who misuse the Name of ISLAM or Buddhism and creating destruction to the peaceful life in any part of this world..

    ReplyDelete

Powered by Blogger.