AbusheikMuhammed
துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகானை ஹமாசின் அரசியல் தலைமை தலைவர் காலித் மிஷ்அல் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். போர் நிறுத்தத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி அர்துகான் கேட்டறிந்துள்ளார்.
Source-Felesteen.ps
Post a Comment