Header Ads



''காஸாவில் இயங்கும் அனைத்து போராளிக் குழுக்களுக்கும் தகுந்த பதிலடி''

காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 24-08-2014 மீண்டும் பிரகடணம் செய்துள்ளார்.

ஹமாஸ் போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். படையினருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த அவர், ‘தங்களுக்குள்ளாகவே கொலைவெறி தாக்குதல் நடத்திக் கொள்ளும் இவர்கள், குழந்தைகள் பலியாவதைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் எதிரிகளால் நாங்கள் சோர்வடைய மாட்டோம். ஹமாஸ் கூட்டத்தாருக்கு மட்டுமல்ல; காஸாவில் இயங்கும் அனைத்து போராளிக் குழுக்களுக்கும் தகுந்த பதிலடி தருவோம்.

No comments

Powered by Blogger.