Header Ads



அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்

ஐ.எஸ். வாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார்.

அவர் ஆப்கானிஸ்தான் செல்லும் வழியில் விமானத்தில் பயணம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த உலகில் சமாதானம் என்பது இன்று..கேலிக் கூத்தாகிவிட்டது ..அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அழித்து..ஆக்கிரமிப்பு செய்வது சமாதானத்துக்கு தானாம் ..ருசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதும் சமாதானத்துக்கு தானாம் .... இஸ்ரேல் காசாவுக்கு அடிப்பதும் ..சமாதானத்துக்கு தானாம் .... இலங்கை ராணுவம் புலிகளை கொன்றதும் சமாதானத்துக்கு தானாம் .... புலிகள் ராணுவத்தைக் கொன்றதும் ..சமாதானத்துக்கு தானாம் ....
    ISIS முஸ்லிம்களை கொல்வதும்....கிறிஸ்தவர்களை கொல்வதும் சமாதானத்துக்கு தானாம் ....
    சிய்ரியாவின் ஆசாத் இவர்களைக் கொல்வதும் ..சமாதானத்துக்கு தானாம் ....

    ஷீயாக்கள் சுன்னியைக் கொல்வதும் ...சமாதானத்துக்கு தானாம் ....

    சுன்னி ஷீயாவைக் கொல்வதும் ....சமாதானத்துக்கு தானாம் ....

    இந்த சமாதானத்தின் பெயரால் நடக்கும் இந்த அக்கிரமம் நமக்கு தேவைதானா...?

    ReplyDelete

Powered by Blogger.