சவுதி அரேபியாவில் பிச்சைக்கார கோடீஸ்வரர் கைது
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், பிச்சை எடுத்த கோடீஸ்வரரான ஒருவர் சொகுசான அடுக்கு மாடி குடியிருப்பில், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர், காரில் பல இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்து பல கோடிகளை குவித்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பது தெரிய வந்தது. சவுதியில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளதால், அந்த கோடீஸ்வர பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டார்.
Post a Comment