Header Ads



இஸ்ரேலுக்கான விமான சேவையை பல நாடுகள் நிறுத்தின

பாலஸ்தீன நாட்டின், 'ஹமாஸ்' வசம் உள்ள காசா பகுதியில், நேற்று, 16வது நாளாக தாக்குதல் நடத்தி வரும், அண்டை நாடான இஸ்ரேல், தாக்குதலை தொடர்வதால், பல நாடுகள் தங்களின் விமான சேவையை நிறுத்தி விட்டன.

'எங்கள் விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த நடவடிக்கை அவசியம்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி, இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாகுவிடம் தெரிவித்து உள்ளார். 

அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள், இஸ்ரேல் நகரங்களுக்கு விமான பயணங்களை நிறுத்தியுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில், 650 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 4,040 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 1.18 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 

1 comment:

  1. Ellavatrukkum allahve pozumanavan Nanmai theemai yavum unnidam irundhe enru naam eemaan kondom neeye engalukku pozumaanavan engal paavangalai mannithavarhalaaha engalai maranikka seyvayaha azuve emakku pozum yaa allaah.

    ReplyDelete

Powered by Blogger.