Header Ads



பொதுபல சேனாவை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை தவறானது - சிறிரெலோ உதயராசா

(Vi) 

பொதுபலசேனா அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பு என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். ஆன்மிக ரீதியிலான ஜனநாயக நடவடிக்கையில் ஈடுபடும் இத்தகைய அமைப்பினை இவ்வாறு பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை தவறானதாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பொதுபல சேனா அமைப்பானது ஆன்மிகவாதிகளினால் செயற்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பிலுள்ளவர்கள் ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமது மத விவகாரங்கள் தொடர்பில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இத்தகைய அமைப்பினரை ஜனநாயக விரோத அமைப்பாக கருதி பயங்கரவாத பட்டியலில் இணைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. இந்த செயற்பாடு ஜனநாயக உரிமைகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு மீள்பரி சீலனை செய்வது நன்றாகும்.

11 comments:

  1. want to send him to ankoda hospital first, he is unknowing person and his party too, he trying to get popular by this news.

    ReplyDelete
  2. இவரைத்தான் கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும் செவிடனாக என்று சொல்வதோ!!!!!!!

    ஜனநாயகம் பற்றி பேசவந்துவிட்டார்கள். பொதுபள சேனா எவ்வளவு கொடுத்தார்களோ. கொடுத்ததற்கு ஏற்ப இரண்டு பந்தியில் பேசியிருக்கிறார்.

    ReplyDelete
  3. உங்களைப்போன்று புத்தி மங்கியவர்களில்லை அவர்கள். தீர விசாரித்து பலகாலம் அவதானித்துதான் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார்கள். ஆடு நனையுது என்று ஓனாய் வருத்தப்பட்ட கதைதான் இந்த உதயராசா சொல்லுவது.

    நிச்சயம் இவருக்கும் பொதுபலசேனாவுக்கும் தொடர்பு இருக்கும்,பொது பல சேனாவுக்கு வரும் மிகைமிஞ்சிய பணத்தில் இவருக்கும் பங்குண்டு.

    ஜனனாயகம் என்பதற்கே அருத்தம் தெறியாத இவர்கள் எப்படி ஒரு கட்சியின் செயலாளராக இருக்க முடியும்?வேடிக்கையே.அராஜகத்திற்கும் ஜனனாயகத்திற்கும் உள்ள கருத்தையும் வேறுபாட்டையும் இவருக்கு நல்லாக மண்டைக்கு படுகிறமாதிறி யாராவது பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. vandutaraiyaaa vandutaruuuuuu

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்சியின் வெளிப்பாடு....
    கள்ளை பால் என்று நியாயப்படுத்தும் கோட்பாடு..

    ReplyDelete
  6. NEE THANDA NANRI KETTA TAMILAN YOU ALSO WILL PUNISH ONE DAY SURE,

    ReplyDelete
  7. NEE THANDA NANRI KETTA TAMILAN YOU ALSO WILL PUNISH ONE DAY SURE,

    ReplyDelete
  8. Udaya Rasa ,Which school you got education ? why you cant read the news papers or cant watch the TV ? don't give the statement if you dont know BBS what they are doing to minority

    ReplyDelete
  9. pee thamil enbathu ethu thana,,,,,

    ReplyDelete
  10. அட கம்மண்டேர்ஸ் விடுங்கப்பா..... தெருல நாய் குறைக்கிறத பெரிசா எடுத்திகிட்டு.....

    ReplyDelete
  11. அப்ப ஒன்னோட குடும்ப பட்டியல்ல சேர்த்துக்கோ தம்பி.

    ReplyDelete

Powered by Blogger.