Header Ads



சிங்களவர்களுடைய கடைகளில் மட்டும் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு சுவரொட்டிகள்..!

(மொஹொமட் ஆஸிக்)

கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் எமது பிரதேசங்களில் இன வாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் கானபப்ட்டதாகவும் சிங்களவர்களுடைய வர்த்தக நிலையங்களில் மட்டும் பொருட்களை கொள்வனவு செய்யுமாரும் அதில் கூறப்பட்டிருந்ததாகவும் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னனி உறுப்பினர் ஜானக நயனானந்த தெரிவித்தார்.

இன்று 2014 04 22 இடம் பெற்ற ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கறுத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 இங்கு மேலும் கறுத்து தெரிவித்த அவர் இவ்வாரும் கூறினார்.

 சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் பல பிரதேசங்களில் இன வாத்ததை தூண்டும் சுவரொட்டிகள் காணப்பட்டன. இதன் மூலம் சிங்கள வர்த்தக நிலையங்களில் மட்டும் பொருட்களை கொள்வணவு செய்யுமாரும் கோறப்பட்டிருந்தது. முப்பது வருட யுத்தம் ஆரம்பமானதும் இவ்வாரான இனவாதம் தூண்டப்பட்டதன் காரனத்திலாகும். மீண்டும் அவ்வாரான ஒரு நிலையை உறுவாக்க சில இன வாத சக்திகள் முயற்சிக்கின்றது. பிரதேச அரசியல்வாதிகலாகிய நாங்கள் இவ்வாரான விசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் கூறினார்.

பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால் கறுத்து தெரிவிக்கையில் அவ்வாரான சுவரொட்டிகள் சில பகுதிகளில் மட்டுமே கானப்பட்டதாக தெரிய வருகிறும் அவவ்hரான இனவாதத் தூண்டுதலுக்கு நாங்கள் ஒரு போதும் இடம் அளிக்க பொவதில்லை என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.