Header Ads



பொலிஸாரிடம் ஞானசார தேரர் விடுத்துள்ள கோரிக்கை..!

பௌத்த புத்தகங்களை தவிர நாட்டின் ஏனைய விடயங்கள் தொடர்பில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்பு பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில புத்தகள் நாட்டில் வெளியாகின்றன.

அவை தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

  1. He is correct, Any book insulting another religion, not confined to one religion, should be brought to justice.
    Not only books, Any ugly MOUTH who talk bad of other religion and not respecting the belief of other people also put into JAIL ( if confirmed with proof like video , audio, public observance)

    ReplyDelete
  2. பெளத்த மதத்தினர்களுக்கு பாதிப்பு எதுவிதப்புத்தகங்களாலும் அல்ல பொதுபலசேன போன்ற கூட்டங்களால்தான்.

    ReplyDelete

Powered by Blogger.