Header Ads



சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனியான பொலீஸ் பிரிவு

(JM.HAFEEZ)

சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனியான பொலீஸ் பிரிவு ஒன்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மேலிட்திலிருந்து பொலீஸ் மா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நாட்டில் தற்போது அடிக்கடி சமய விவகாரங்கள் தொடாபான சர்ச்சைகளும் விவகாரங்களும் இடம் பெற்று வரும் நிலையில் அவற்றை பக்குவமாக ஆராந்து மேல் நடவடிக்கை எடுக்க இது சிறந்த முறையென அரசு கருதுவதாகவும் தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.