Header Ads



பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகள் தேவை..!


புத்தளம் - தில்லையடியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுந்த சம்பளமும் வழங்கப்படும். உரிய ஒப்பந்தங்களின் பின்னர் ஆசிரியைகள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

விண்ணப்பங்களை எதிர்வரும் 01-05-2014 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

Mohamed Sajeeth
48/1 Perci Dias Mawatta,
Mobolla,
Wattala.

No comments

Powered by Blogger.