அல்லாஹ்வின் இல்லம் மீது தாக்குதல் - பொங்கியெழுந்த முஸ்லிம்கள் (வீடியோ)
கொழும்பு, க்ரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த காடையர்களுடன் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர். மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.
போலிஸ் கைகட்டிப் பார்த்தது.
பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தாக்குதல் விபரங்கள்.
பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கேட் கலற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் உடைக்க முயற்சி.
பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் காவிக் காடையர்கள் அந்த இடத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
SLTJ களமிறங்கியது.
பள்ளி உடைக்கப்படும் தகவல் ஜமாத்திற்குக் கிடைத்தவுடன் ஜமாத்தின் நிர்வாகம் உடனடியாக மோலவத்தை பள்ளியை நோக்கி விரைந்தார்கள். ஜமாத்தின் தலைவர் ஆர்.எம். ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் உட்பட ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக பள்ளிவாயல் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்தார்கள். அங்கு கூடியிருந்த காவிக் காடையர்களை போலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு சென்ற நமது நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டும் அவர்களை அப்புரப்படுத்துமாறு போலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள் இருப்பினும் போலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயலவில்லை.
முஸ்லிம்களை வெளியேற்ற முனைந்தது போலிஸ்
பள்ளியை உடைக்க வந்த காவிக் காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்கள். பல தடவை நமது நிர்வாகிகளுடன் கலைந்து செல்லுமாறு போலிசார் பேச்சுவார்தை நடத்தினார்கள். இருப்பினும் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.
பல கட்ட பேச்சுவார்தைகள்
முஸ்லிம்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்பதற்காக போலிசின் பல உயர் அதிகாரிகள் நமது நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்தையை நடத்தினார்கள். நாம் அவர்களிடம் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் செல்லமாட்டோம் என்று உறுதியாக அறிவித்துவிட்டோம்.
இறுதியாக எட்டப்பட்ட முடிவு
இறுதியில் போலிஸ் உயரதிகாரிகள் நமது ஜமாத் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் அவர்களை உடனடியாக கலைப்பதாகக் கூறி கலைத்து அனுப்பினார்கள். பின்னர் பள்ளியை உடைத்த அனைவரையும் ஒரு நாளைக்குள் கைது செய்வதாக வாக்குறுதியளித்தார்கள். அது போல் தொடர்ந்தும் பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 11-08-2013 முதல் தொழுகை நடத்துவதற்காக அனுமதியும் வழங்கப்படும் என்பதும் பாதுகாப்புத் தரப்பினரால் சொல்லப்பட்டது. இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அங்கிருந்த சகோதரர்களை அழைத்துக் கொண்டு நமது ஜமாத்தினர் கிரேன்பாஸ் சந்திக்கு வந்தார்கள்.
சந்தியில் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பு
கிரேன்பாஸ் சந்திக்கு நாம் வரும் போது அங்கு ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் திறண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் பள்ளிவாயல் அமைந்திருந்த இடத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளை ஜமாத்தின் செயலாளர் சகோ. ராசிக் அவர்களும் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் தெளிவாக எடுத்து சொல்லி அனைவரையும் கலைந்து செல்லுமாறும் இன்ஷா அல்லாஹ் 11-08-2013 முதல் பள்ளிவாயல் தொடர்ந்து இயங்கும் என்றும் இயங்கவிடாமல் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஜமாத் களமிறங்கி செயல்படும் என்பதையும் அறிவித்தார்கள். மட்டுமன்றி இன்ஷா அல்லாஹ் இலங்கையில் பள்ளிவாயல்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும் படி கோரிக்கை வைக்கும் மாபெரும் மாநாடு ஒன்றை கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் என்பதையும் தெளிவாக தெரிவித்தார்கள்.
சட்ட நடவடிக்கையில் ஜமாத் இறங்குகின்றது
இன்ஷா அல்லாஹ் கிரேன்பாஸ் மோலவத்தை பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளில் ஜமாத் இறங்கியுள்ளது. சட்ட ரீதியாக பள்ளியை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாடு
இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தவிருக்கும் பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாட்டின் திகதி விரைவில் அறிவிக்கப்படும். திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் குடும்பத்துடன் இறைவனின் ஆலயங்களை பாதுகாக்கும் உன்னத பணிக்காக திறன்டு வாருங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கையில் இப்போது புத்த தர்மமும் சிங்கள கலாச்சாரமும் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது என்று அவன் சொன்னது இதைத்தானா????
ReplyDeleteஇறுதி போரில் தமிழ் பொது மக்களுக்கு நடந்தே அநீதியை உலேகிட்கு மரிக்கே ஜெனீவா போன ஜமியதுல் உலேமா எல்லா பள்ளிஹலேயும் உடைக்கும் வரை முஸ்லிம்கள் பொறுக்க வேண்டும் என்று சொல்லுமா? ulema sabei izupatri janathipathi uden pesuma?
ReplyDeleteMunbu shila maathamgalukku mun oru maanaadu yetpaadu SLTJ seythu iruntheerhal. Ithey thaduththathu ACJU thaan. Kaaranam piratchiney varum enru gotta kkum police itkum ariviththaarhal. MUSLIMGAL MUSLIM KUURIYA PIREY KANDATHAAHA KUURIYA VAAKKEY. VELLAAHI YENRA SHATHTHIYA VAAKKEY YETRUKKONRU. HADIS EY NADEY MUREY PADUTHIYATHUKKU ethiraaha Rizvi mutti RADIO vil 3 thadaveyhal peshi. Makkeley memmelum pilavu paduththum muttaal thanathil iranginaar. ITHU WELLAAM AVARAAHA SEYYA VILLEY. YAAROO IYAKKU HIRAARHAL. PANATHUKKAAHA THALEYMEY PATHAVIYEY KAAPPATHATKAAHA ALLAH VIN MAARKATHEY VITKIRAARHAL.
ReplyDeleteMUSLIMGALE MUSLIM PALLIYEY UDEYTHA PALA NERATHIL vetrumeyil otrumeyaam. SHARIYAANA THEERVIL PERUNAAL EDUTHAVARHAL PAAVIHALAAM IVARIN PATHUVAA.
ACJU VEY NANBA VENDAAM KALAM IRANGUNGAL ALLAH MERMEYAANA VERHALUDAN THAAN IRUKKIRAAN.
ALLAH VEY PAYANTHU KOLLUNGAL ENRU SOLLUM THALEY VAR VILEY POOHUM ALLAHVUKKU PAYAPPIDAAMAL VESHAM POODUM POOTHU NAAM THANIYAAHA SEYAL PATTAAVATHU ALLAHVUKKAAHA UYIR KODUTHAAVATHU MUSLIMGALEY PAATHU KAAPPOOM.
SAHABAAKKAL SEYTHA THIYAAHAM THAAN ISLAAM VALARNTHATHU. SHOTTHU PILLEY PATHAVI SAMUHATHITKU BAYAM AVARHALUKKU IRUKKA VILLEY. SUWARKAM KUULIYA KALAM IRANGINAARHAL.
ELLAM THERITHA RIZVI MUTTAA ITHATKU NICHAYAM PORUMEY KAAKKA SOLVAAE. PAAMARA MAKKALUM AVARIN WETHA VAAKKEY NAMBI KOOTTEY VIDU VAARHAL.
UNGAL NIHALCHIYEY MEDIYAKKALIL KATTAAYAM POODANUM. LIVE INAYATHALAM UUDAAKA SEYYANUM.
PORUMEY KAAKKANUM THANI NAFAR PIRACHCHINEY HALIL EMATHU UL VIVAHAARAM GALIL.
TOTAL MUSLIMGALUKKAAHA PORUMEY KAATTHATHU POOTHUM.
பிறை விஷயத்தில் நான்தான் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஒரே தலைவன் நான்தான் கதாநாயகன் என்ற மார் தட்டிய ACJU தலைவர் றிஸ்வி முப்தி அவர்களே எங்கே நீங்கள்
ReplyDeleteஇந்த பிரச்சனைக்கெல்லாம் நீங்களும் ரஊப் ஹகீமும்தான் பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நீங்கள் இருவரும்தானே ஜெனீவா சென்று மஹிந்த அரசை காப்பாற்றி வந்தீர்கள்
நீங்கள் நேர்மையான தலைவர் என்றால் மஹிந்தவின் சால்வைக்குள் ஒழியாமல் வெளியே வந்து குரல் கொடுங்கள் பார்க்கலாம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் PJ அவர்களை பாருங்கள் அவர் எப்படி களத்தில் நின்று இஸ்லாத்திற்காக போராடுகின்றார்
அவர் உங்களைப்போன்று பஜிரோ பென்சில் போவது கிடையாது அவருடைய வாகனம் வெறும் சைக்கிள் ஒன்றுதான் அவருடைய உள்ளத்தில் தூய்மை அல்லாஹ் வெற்றியை கொடுக்கிறான்
நீங்களும் தூய்மையான எண்ணத்தோடு களமிறங்கினால் வெற்றி கிடைக்கும் கொஞ்சம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த வெளியே வாருங்கள் ஏழைகளோடு பழகுங்கள் அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள் வெற்றி கிடைக்கும் இதற்கு முடியாவிட்டால் போராட்டத்திற்கு அஞ்சாத ஒருவருக்கு பதவியை ஒப்படைத்து விட்டு தயவுசெய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்
Insha allah.. oru maatraththai nokki nagarum naal vandhu vittadhu
ReplyDeleteமுஸ்லிம்கள் போட்ட வோட்டுக்கு ஆப்பா இது கொஞ்சம் சிந்தனைகள் செய்து பாருங்கள் முஸ்லிம்களே,காவி உடை அணிந்தவர்களை யாஅல்லாஹ் இவர்களை நீயே பார்த்துக்கள்
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு செய்யும் அநியாயம்தான் இது இதனை எல்லா முஸ்லிம்களும் ஒன்ருனைந்து செயற்ப்படவேணும் ஒற்றுமையுடனும் ஒன்ருனைந்து முடிவு கட்டவேண்ட்டும் அல்லாஹு அக்கபர்
ReplyDeleteThe foolish thing is the names published in this article for publicity. Do all the work for Allah and don't expect publicity for you or your movement.
ReplyDeleteDear.
Deletefor everything must have address who wrote it. And he is responsible for that.
இந்த செய்திகளை எங்களுடைய தளத்திலும் பதிவுசெய்ய அனுமதி வழங்குவீர்களா?
ReplyDeletePallivayalai pathuhappathatkaha padupatta anaithu sahothararhalukkum eha Allah arul purivanaha, matrum enaya jamathinarukkum ivvarana unarvai valanguvanaha.
ReplyDelete"Masha Allah" there is nothing better than Standing for Islam . This is a good sign for Sri Lankans, especially Muslims.My sincere request from our ACJU AND MUSLIM POLITICIANS please support this sort of bravery! Please don't issue any statements to gain any political benefits.
ReplyDeleteMasha Allah, lots of KHAIR in our Ummah.
But our leaders of today must return to Islamic thinking. Then will be more khair.
O Allah help us to help your course. Ameen
Assheikh mohamed Ismail Naleemi.
From United Kingdom
SLTJக்கு பல கோடி நன்றிகள் அல்லாஹுஅக்பர் இன்றிலிருந்து SLTJ உடன் சம்பூரணமாக இணைகிறேன்.
ReplyDeleteஆலயங்களை பாதுகாக்கும் பணிக்காக அனைபேரும் திறன்டு வாருங்கள்..இப் பணியை முன் எடுக்கும் நம் சகோதரர்களுக்கு அல்லாஹ் வெற்றியை தருவானக!!!!
ReplyDeleteponna muslim mp maarhal irrukkum varai innilai thodarum.poruththathu pothum pongi eluvom muslim makkale!naam ellorum ore kodiyin keel onru seruwom
ReplyDeleteThis group has no shame. They want to get famous and gather people to their group even this kind of sad circumstances. This article shows as if they are the people who has controlled every thing. What a joke is this.
ReplyDeleteUr heart has no idea about others feelings. No body want gether and increasig the jamaath. But allah grows.
DeleteThe new Burma is very near my brother. We will seek refugee to allah for our Muslim umma.may allah gives strength to each one of us for protect from those evil .
ReplyDeleteSLTJ க்கு நன்றிகள்.
ReplyDeleteI am agree with mr nizar. TELL TO SLTJ GO TO HELL
ReplyDeletegod bless all muslims
altj no comment
ReplyDeleteThe later part of the video shows that the importance of listening and obeying to a(ny) leadership to solve any problem. United we stand; divided we fall.
ReplyDeleteAllahuAkbar
ReplyDeleteWe must unity 1st then we can face every attacks.
ReplyDeleteகுறிப்பிட்ட ஒரு இயக்கம்தான் பள்ளியை பாதுகாப்பதாக பிரகடனப்படுத்தக் கூடாது.இது முஸ்லிம் உம்மாவை வேற்றுமை படுத்தும்.செய்யும் பணியை அல்லாஹ் வுக்காஹ செய்ய வேண்டும். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் நோக்கத்தில் செய்ய கூடாது.
ReplyDelete