Header Ads



நிந்தவூரில் அதிசயம் - நண்டில் இறைவனின் பெயர் (படங்கள்)


(சுலைமான்  றாபி)   

நிந்தவூர் கடற்கரையில் அதிகமான நண்டுகள் அங்கும் இங்கும் செல்லமாய் ஓடித்திரியும் காட்சி சிறுவர்  முதல் பெரியோர்கள் வரை சற்று ஆனந்தத்தில் ஆழ்த்தும்!! இதனால் என்னவோ அதிகமான நண்பர்கள் அடிக்கடி இங்கு வந்து  ஓய்வும் எடுத்துக் கொள்வார்கள். அதில் சகோதரர் ஏ.அஸ்வத் கான் அவர்கள் தனது செல்லக்குழந்தைகளோடு மணலில் விளையாடும் போது ஒரு நண்டு தனது பிள்ளையுடன் விளையாடி கூண்டிற்குள் ஒளிந்து கொண்டது... அதனை எப்படியாவது  பிடித்துத்தர வேண்டும் என தனது குழந்தை அடம்பிடிக்க அதன் கூண்டை தோண்டிய போது.... வெளிச்சமுள்ள  ஒரு நண்டு அங்கு இருப்பதனை உணர்ந்து அதனை பத்திரமாக வெளியில் கொண்டு வந்து  நன்றாக அவதானித்த போது அதன் அழகு மேனியில் "அல்லாஹ்" என்ற அறபுப்பதம் ஒளிர்ந்ததை கண்டு உள்ளம் குளிர்ந்தார். சுபுஹானல்லாஹ்.....!!

இதேவேளை இந்த அதிசய நண்டு தற்போது உயிருடன் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் உள்ளதாக  பள்ளிவாசலின் செயலாளர்  எம்.ஏ.எம். .றசீன் அவர்கள் நமது ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திடம் தெரிவித்தார். 


25 comments:

  1. onrum vilankavillai....ithellam solli islath i vilankavaikavendum enra avasiyam illai....

    ReplyDelete
  2. நன்றாக உற்றுப்பாருங்கள், ஈமான் கொண்ட சகோதரர்களே..
    மலையாளியின் கையில் கிடைத்தால் .."கதகளி" முகமூடி.
    சிங்களவரின் கையில் கிடைத்தால் .. "வெஸ் முஹுன".
    ஹிந்துவின் கையில் கிடைத்தால் .. "சிவா பெருமானின் அம்பின் குறியீடு" அல்லது "காளியின் முகம்".
    கிறிஸ்தவரின் கையில் கிடைத்தால்.. "சிலுவை" அல்லது "இயேசுவின் முகம்".
    இது முஸ்லிமின் கையில் கிடைத்ததால்.. "அல்லாஹ்".

    அல்குரானை விட அதிசயம்.. எங்கு தேடினாலும் கிடைக்காது..
    அல்லாஹ் வின் பேச்சு.. அதில் இருப்பது எல்லாமே அதிசயம்தான்..

    ReplyDelete
  3. Hi Friends,

    இப்படியான விடயங்கள் இருபுறமும் கூரான கத்தியைப் போன்றது.

    ஆம், சிறிது காலத்திற்கு முன்பு இதேபோல மரங்களிலும் பாறைகளிலும் வான் மேகங்களிலும் சில அரபு பதங்கள் இருப்பதாக ஓர் இணையத்தில் படங்களோடு தகவல் வந்தது. அதைப்பார்த்த நாங்கள் அதைச்சிலாகித்து பக்திபெருகி பரவசத்திலிருக்கும் போதே மற்றோர் இணையத்தளம் மேற்படி படங்களின் போலித்தன்மையை ஆதாரத்துடன் வெட்ட வெளிச்சமாக்கியது.

    நான் கூறவருவது என்னவென்றால், இப்படியான விடயங்களைக் கண்டால் அதை இயற்கையின் அதிசயமாக வியந்துவிட்டு விடுவது நல்லது. இல்லையென்றால் இப்படியே பல போலி விடயங்களும் தொடரும் போக்கு உருவாகும்.

    அதுமட்டுமல்ல, இன்றுள்ள சூழ்நிலையிலே இதற்கு மறுதலையாக நமக்கு ஒவ்வாத உயிரினங்களிலே கூட நமக்கு உணர்ச்சியூட்டக்கூடிய அரபுப்பதங்களை தேடிப்பிடித்து அல்லது கிராபிக்ஸில் வடிவமைத்து காண்பிக்கும் நிலைமையும் வரும்.

    அதன்பின்பு பக்திப் பரவசத்தில் ஆழ்வதற்குப் பதிலாக நாம் ஆத்திரம் கொண்டு அலையவேண்டிய நிலை உருவாகி விடும்.

    ReplyDelete
  4. you should not publish this.it is better to remove these are just illusion.

    ReplyDelete
  5. “ஜப்னா முஸ்லிம்“ முஸ்லிம் இஸ்லாமை சற்று ஆழமாக, அகலமாக அறியவேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  6. Masha Allah But Intha Photo Clear Illaye.. Onnum Puriyuthilla...

    ReplyDelete
  7. Please remove this post... These are not miracles... there are lot of miracles in holy Quran and holy Quran is itself a everlasting miracle.

    ReplyDelete
  8. Dear Editorial Board of Jaffnamuslim.com,

    It is not wise for, intelligent website, to bring what ever they receive as a public message.

    If you do not have proper policy to reject articles, that brings bad to our society or no use.. people will start questioning the reliability of your website.

    The matter in the above article and like.. have already destroyed the beliefs of our Muslim ummah in Srilanka, India and many other nation. so I advice you to filter and remove such articles.

    IF you, fail in propagating the true form of Islam, You may lose the reward from Allah and instead his curse will be..

    I expect Jaffna.com not just to full fill the worldly desire but be a base to guide our Muslims to next world too.

    Hope you got the massage.

    ReplyDelete
  9. Read and try to understand the Al quran you will see many miracles. Do not trust these kind of things. It might lead to loose your Eemam

    ReplyDelete
  10. இப்படி சின்னத்தனமான வேலைகளைக்காட்டவேண்டியது இறைவனுக்கு அவசியமே கிடையாது. எவனோ எதையோ சொல்கின்றான் என்பதற்காக நாமும் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதா? இறைவனின் அதிசயங்கள் பார்க்கவேண்டுமானால் உங்கள் உடம்பையே எடுத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு உறுப்பின் செயற்பாட்டையும் கவனியுங்கள் புரியும், இதில் பெரிய விடயம் என்னவென்றால் இதை ஜப்னா முஸ்லிம் அந்தப்படத்தில் “www.Jaffnamuslim.com" என்று அணுசரணையுடன் போட்டிருப்பதுதான் என்னவென்று சொல்ல..

    ReplyDelete
  11. exactly ......................................pls dont publish this type of illusion.it can spoil the jaffna muslims

    ReplyDelete
  12. சிலர் கத்தரிக்காயில் அல்லாஹ் பெயர்,
    மாங்காயில் அல்லாஹ்வின் பெயர்,
    தேங்காயில் அல்லாஹ்வின் பெயர்,
    மரம் சஜ்தா,கல் சஜ்தா ,

    உடலில் அல்லாஹ் அல்லது நபி பெயர், மேகத்தில் அல்லாஹ் அல்லது நபி பெயர்......

    இது போன்ற செய்திகளை எல்லாம் இஸ்லாத்தின் அதிசயம் என்று, (இதில் 99% கிராஃபிக்ஸ் அல்லது போலி, ஒரு சில விஷயங்கள் எதார்த்தமாக நடப்பது.
    இப்படிப்பட்ட செய்திகளை பரவலாக பரப்பி,ஏதோ தாங்கள் இஸ்லாத்திற்கு பெரிய சேவை செய்து விட்டதாக தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்கள், இதையும் சிலர் ஆர்வமுடன் பகிர்ந்தும் வருகிறார்கள்...

    இதை இஸ்லாத்திர்கான அதிசயம் என்று நாம் காட்டினால்..இதை போன்று ஆயிரம் அதிசயங்களை (வேப்பமரத்தில் பால்,புளியமரத்தில் தேன், கத்தரிக்காயில் சூலாயுதம், மரம் பேசியது, மட்டை பேசியது, மாதாவின் கண்ணில் ரத்த கண்ணீர், ext.....) சொல்வார்கள்.

    ஆகவே...அல்லாஹ் குர்ஆனில் எதை சொல்லியிருக்கிரானோ,அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்கள் எதை நமக்கு நடைமுறைப் படுத்தியிருக்கிறார்களோ...அதை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்.! அதுதான் இஸ்லாம்!

    ReplyDelete
  13. அறிவுக்கும், மார்க்கத்திற்கும் பொருந்தாத இவ்வாறான செய்திகளை யாழ் முஸ்லிம் வெளியிடத்தான் வேண்டுமா?

    அறிவியல், மார்க்க வளர்ச்சி, சமூக விளிப்புணர்விற்கு வழிகாட்ட வேண்டும், இப்படி மக்களை மடமையின் பால் வழிகாட்டக் கூடாது.

    ReplyDelete
  14. yes please don't publish this kind of picture

    ReplyDelete
  15. Don't try to do dawa this way.
    Islam is true but don't include lyes in islam.
    If this is true or lye nothing can happen.
    After some time some other religes peple will show many things as they can say its true.
    So don't publish this kind of news.

    ReplyDelete
  16. இவை வெறும் மாயையை ஆகும்

    ReplyDelete
  17. Above news has nothing to do with either Islam or science. You better remove it, if you want to continue ur website in the name muslim

    ReplyDelete
  18. இயற்கையின் படைப்புக்களில் உற்று நோக்கல் செய்து பார்க்கும் போது அவர் அவர் சிந்தனைக்கு ஏறப ஏதாவது தெரியும். இது அபத்தமானது.மாற்றாக அதற்கு கூறியதான விளக்கம் ஒன்றும் தேவை இல்லை. இஸ்லாத்தை எத்தி வைக்க உலக முடிவு வரை அற்புதமான அல்குஆன் இருக்கின்றது. நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான கோட்பாடுகளுக்கு முரணாகாத அந்த அற்புதம் தான் எமக்கு வழி காட்டியே தவிர இந்த விடயங்கள் அல்ல.

    ReplyDelete
  19. When we think ourselves(i.e. our body) there are lot of miracles. Eyes, ears, hands, heart, kidney...oh it is a big list. So please try to manage the jaffnamuslim.com

    ReplyDelete
  20. happy to read the comments.jaffna muslim readers are very sound knowledge people.

    ReplyDelete
  21. Dear readers let all the peoples' to read and count the name of ALLAH in the Qur-Aan. no need find any where.

    Jasakallah Hair

    ReplyDelete
  22. NOT SOUND KNOWLEDGE, MOST OF THEM ARE TROUBLE MAKERS. THESE ARE THE PEOPLE WHO MAKE DIVISIONS IN THE SOCIETY. THEY MAY PLUG HAIR EVEN FROM AN EGG.

    ReplyDelete
  23. please remove this post.
    other religious can show such as photo....

    ReplyDelete
  24. முட்டையிலும், பரோட்டாவிலும், மேகத்திலும் நண்டிலும் அல்லாஹ்வின் நாமத்தை கற்பனை செய்து உணர்ச்சிப் பரவசமடையும் ஒரு அறிவிழந்து முட்டாள் சமுதாயமும் எப்படி உலகை ஆழும் சக்தியாக முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.