மேர்வின் சில்வா மீண்டும் களத்தில்
களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப்போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்நேரமும் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment