Header Ads



பௌத்த குருமார்களின் குரல்களை அடக்கமுடியாது - பொதுபல சேனா

பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான பௌத்த குருமார்கள் குரல்களை அடக்க யாருக்கும் இடமில்லை என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.  

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் இவ்வாறு குறிப்பிட்டார். பௌத்த மதத்தை பாதுகாக்க பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. குழுக்களுக்கு எதிரான பிரிவினைவாத பௌத்த குருமார்களின் குரல்களை அடக்க யாருக்கும் இடமில்லை, அடக்க முடியாது என்று கூறியருப்பது சரிதான். ஏனெனில் பொது பல சேனா கட்டுக்கடங்காமல் ஓடுவது ஒடோ ஜியர் வாகனத்தில், ஜியரில் கை வைக்காமல் வேகமாக ஓடுகிறது. யாரும் அதனை அடக்க முடியாது. அடக்க வேண்டிய தேவையுமில்லை. அது ஒடோவாக அடங்கப் போகிறது என்பதை கிரம விமலஜோதி தேரர் அறிந்துள்ளது பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  2. //பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான பௌத்த குருமார்கள் குரல்களை அடக்க யாருக்கும் இடமில்லை என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.//

    பேசியவர் (கிரம விமலஜோதி தேரர்) முன்னால் கண்ணாடி இருந்ததாய் நினைத்து இதை இப்படிக் கருதினால் என்ன?

    'பிரிவினைவாத குழுக்களுக்கு' - BBS
    'பௌத்த குருமார்கள்' - சமித்த தேரர் போன்ற நல்லுள்ளம் கொண்ட
    பௌத்த துறவிகள்.

    ReplyDelete

Powered by Blogger.