Header Ads



முஸ்லிம் பாடசாலையில் பௌத்த சிலை



பொத்துவில் மண்மலைக்கருகில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையானது முஸ்லிம் பாடசாலை காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எமது இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

இந்த பௌத்தர் சிலையையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் திறந்துவைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தம்மிடம் வினவியதாகவும், அதற்கு தாம் ஆம், ஹர்தாலுக்கு ஒத்துழைப்பு நல்கி கடைகளை மூடுமாறு தாம் அறிவுறுத்தியதாகவும் அந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மேலும் கூறினார்.

எனினும் இந்த பௌத்தர் சிலை  குறித்து மேலதிக தகவல்களை பொத்துவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மஜீத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டு, மஜீத்தின் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் எம்மிடம் தந்தார். மஜீத்திடன் இதுபற்றி மேலதிக தகவல்கள் அறிவதற்காக அவரின் கையடக்க தொலைபேசிக்கு சற்றுமுன்னர் 4 தடவை எமது இணையம் தொடர்பு கொண்டது. இருந்தபோதும் பதிலளிக்கப்படவில்லை.

4 comments:

  1. இன்றய கர்தால் அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் பொது பல சேனா ஆகிய முக்கூட்டனிக்கு ஏதிராக மக்களாள் மேற் கொல்லப்பட்டது, இதில் சில அரசியல்வாதிகள் குளீர்காய முனைகின்ரனர்.

    ReplyDelete
  2. சில செயய்திகளை வாசிக்கும் போதே கடுப்பாய் வறுகிரது. எம்மவர் என்று சொல்லும் அரசியல் வாதிகள் மேல்..,

    ReplyDelete
  3. Nadai Petre Harthaalukkum Intha Punnakku Muslim Arasiyal Waathikalukkum Enthe Thodarpum Orupothum Illai. Harthal Vetrikaramaha Nadaipetrethal Intha Muslim Congress Poosarihal ithil Arasiyal Laapameedde Munaikinranar...Kevelamkette Arasiyalwaathi

    ReplyDelete
  4. To safeguard one's status politicians act like one of those 3 monkeys

    ReplyDelete

Powered by Blogger.