Header Ads



கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி உலமா சபையினரை சந்திக்கிறார்


கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி லால் பெரேரா, நாளை (31.03.2013)அம்பாறை மாவட்ட உலமா சபையினரையும், மற்றும் நம்பிக்கையாளர் சபை பிரதிநிகளையும் காலை 09.30 மணியளவில் அக்கரைப்பற்று இராணுவ முகாமில் சந்திக்கவுள்ளார். தற்காலத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இன்னும் இதர விடயங்கள் சம்பந்தமாகவும் இந்த விசேட சந்திப்பு இடம் பெறவுள்ளதாக நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.