Header Ads



அந்த குடும்பத்திற்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்..!



சகோதரி றிசானா நபீக் குடும்பத்தாருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் துரதிஷ்டவசமாக சில இணையங்களிலும், பேஸ்புக்கிலும் பகிரப்பட்டுள்ளது.

துன்பத்தை சுமந்து நிற்கும் அந்த குடும்பத்தினருக்கு அவர்களின் கையடக்க தொலைபேசிக்கு தொடர்புகொண்டு தொந்தரவு ஏற்படுத்த வேண்டாமென குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் எமது இணையம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அகவே தயவுசெய்து றிசானா குடும்பத்தாருடைய கையடக்க தொலைபேசிக்கு தொலைபேசி அழைப்பெடுப்பதை நிறுத்திக்கொள்ளுமாறும் மூதூர் - ஷாபி நகரைச் சேர்ந்த சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், றிசானாவின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுதான் தற்போதைய தேவை எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2 comments:

  1. அன்பார்ந்த சகோதரர்களே .......

    உங்கள் அன்பை எல்லாம் வல்ல அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனிடம் அந்த தாய்க்கும், குடும்பத்துக்கும் பிரார்த்திப்பதன் மூலம் வெளிப்படுத்துங்கள் .

    அவர்கள் சற்று ஓய்வ்வெடுக்கெட்டும்.............

    ReplyDelete
  2. Allahvai ariyamal eduvum nadakkadu Ellam allah veita paditan nadakkudu so Rihana Nafeekin maranatukum oru karanamaha inda Pillayin maranam karanamaha irundirukudu..... uir kodupavan ALLAH uir edupavanum ALLAH... Ellam arinda ALLAH Rizanavin KABRUDAYA valkaiyai lesakiduvayaha.....KABRAI suwarkatin poon cholayaha akiduvayaha..... Jannatul FIRDOUS enra uyarnda suwarkattium kodupayaha...AAMIN..............

    ReplyDelete

Powered by Blogger.